செவிலியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களுக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tuesday, October 8, 2019
Sunday, October 21, 2018
யு.ஜி.சி., முதல் தர பட்டியலில் அழகப்பா பல்கலைக்கு இடம்
பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதி யின்றி, தொலைநிலை கல்வி நடத்த, அழகப்பா மற்றும் சாஸ்த்ரா பல்கலைகளுக்கு, சலுகை அளிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள்
Friday, September 21, 2018
ராகிங்' தடுப்புக்கு 'மொபைல் ஆப்' அண்ணா பல்கலை உருவாக்கம்
அண்ணா பல்கலை சார்பில், ராகிங் தடுப்புக்கென, தனி மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதை, அனைத்து பல்கலைகளிலும் பயன் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
Sunday, September 9, 2018
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 1883 கவுர விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 1883 கவுர விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.
இதுகுறித்து, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணை:கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் இடங்களில் 1683 கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கி
இதுகுறித்து, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணை:கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் இடங்களில் 1683 கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கி
Thursday, January 25, 2018
மூடத் தயாராகும் பொறியியல் கல்லூரிகள்!!!
பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறைந்ததால்
தமிழகத்தில் 17 கல்லூரிகள் வருகிற கல்வியாண்டில் (2018-19) மூடப்படுகின்றன.
Thursday, October 26, 2017
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடி எம்ஏ பட்டம் பெற்ற 713 வழக்கறிஞர்களின் பதிவை ரத்து செய்ய நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவு!!!
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக எம்ஏ பட்டம் பெற்ற 713 வழக்கறிஞர்களின்
பதிவை ரத்து செய்ய தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
பதிவை ரத்து செய்ய தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
Monday, October 9, 2017
தேர்வு முடிவுகள் வெளியீடு
மதுரை காமராஜ் பல்கலை தொலைதுாரக்கல்வி மூலம் கடந்த மே 2017 ல் நடைபெற்ற தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Friday, September 8, 2017
'நீட்' போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை
நீட்' தேர்வு போராட்டத்தை கட்டுப்படுத்த, கல்லுாரிகளுக்கு விடுமுறை விட, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுஉள்ளது. தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கேட்டு, சில அமைப்புகள், மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தி வருகின்றன.
Thursday, May 25, 2017
கலை கல்லூரியில் சேர்ந்தாலும் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்
’கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்களும், இன்ஜி., ’கவுன்சிலிங்’கில் பங்கேற்க முடியும்’ என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.
Wednesday, May 17, 2017
24 வயதை தாண்டினால் கல்லூரியில் சேர முடியாது !!
'கலை, அறிவியல் கல்லுாரிகளில், 24 வயதுக்கு மேலானோரை பட்டப்படிப்பில் சேர்க்கக்கூடாது' என, கல்லுாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன.
Thursday, January 12, 2017
பட்டயத் தேர்வர்களுக்கு 18-இல் மதிப்பெண் சான்றிதழ்
பட்டயத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு, வரும் ஜன.18-ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
காமராஜர் பல்கலை.முதுநிலை பட்டபடிப்பு தேர்வு முடிவுகள்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதுநிலைப் பட்டப்படிப்பு (சிபிஎஸ்சி) பருவமுறை நவம்பர் 2016 தேர்வு முடிவுகள்
Friday, December 2, 2016
திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள் ஒத்தி வைப்பு
வேலுார்: 'முதல் பருவ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர், முருகன் தெரிவித்துள்ளார்.
Tuesday, November 29, 2016
’கல்லூரி காலங்கள்’ ; போட்டி தேர்வுகள் குறித்த விபரங்கள்
பொதிகை தொலைக்காட்சியில், கல்லுாரி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும், ’கல்லுாரிக் காலங்கள்’ என்ற நிகழ்ச்சியில், போட்டி தேர்வுகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட உள்ளன.
Tuesday, November 22, 2016
தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு
தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு | தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிசம்பர் 7-ம் தேதி வரை சேரலாம் என்று இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Friday, November 4, 2016
யு.ஜி.சி., தடைக்கு ’ஸ்டே’ வாங்கியது பெரியார் பல்கலை..
.சேலம், பெரியார் பல்கலையில், 2001ல்,தொலைதூர கல்வி மையமான பிரைடு துவங்கப்பட்டது.
சான்றிதழில் கல்வி நிலை : பல்கலைகளுக்கு உத்தரவு
'வரும் ஆண்டுகளில், பட்ட சான்றிதழில், தொலைநிலை கல்வி குறித்து குறிப்பிட வேண்டும்' என, பல்கலைக் கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
Monday, October 31, 2016
டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியத்தில் சேரதமிழக பல்கலைகளுக்கு உத்தரவு
மத்திய அரசின் டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியத்தில், மாணவர்களின் சான்றிதழ் விபரங்களை பதிவு செய்யும்படி, தமிழக பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Thursday, October 20, 2016
10 நாட்களில் 'செட்' தேர்வு முடிவு
கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவை, 10 நாட்களுக்குள் வெளியிட, தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
Sunday, October 16, 2016
இனி தமிழில் 'இக்னோ' பல்கலை படிப்புகள் : துணைவேந்தர் தகவல்
மதுரை இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின் (இக்னோ) மண்டல மையத்தில் தென்மண்டல இயக்குனர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்கலையின் துணைவேந்தர் ரவிந்தரகுமார் பங்கேற்றார். அவர் கூறியதாவது:
Subscribe to:
Posts (Atom)